ஓம் பிர்லா: செய்தி
மூட்டையில் பணம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க தனி குழுவை அமைத்தார் மக்களவை சபாநாயகர்
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நீதிபதி வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானம்: 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு
திங்களன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 152 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட குறிப்பாணையை சமர்ப்பித்ததை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.