ஓம் பிர்லா: செய்தி
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: மக்களவையில் அமித் ஷா ஆவேச உரை
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
பங்களாதேஷ் புதிய அமைச்சரவையில் ஒரு இந்து தலைவர்! நிதாய் ராய் சௌத்ரிக்கு அமைச்சர் பதவி
பங்களாதேஷில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் (BNP) மூத்த தலைவரும், இந்து சமூகத்தை சேர்ந்தவருமான நிதாய் ராய் சௌத்ரி செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சராக பதவியேற்றார்.
பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்கிறார்; இந்தியா சார்பில் பங்கேற்கப்போவது யார்?
பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான், இன்று (பிப்ரவரி 17) அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கிறார்.
வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு; பிரதமர் மோடிக்கு பதிலாக சபாநாயகர் செல்வது ஏன்?
வங்கதேசத்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழா பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையை சுற்றி வளைக்கும் வீடியோவை ரிஜிஜு பகிர்ந்துள்ளார்
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிப்ரவரி 4 ஆம் தேதி மக்களவையில் நடந்த மோதலின் வீடியோவை வெளியிட்டு, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் "மிகவும் இழிவான நடத்தை" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; என்ன சர்ச்சை?
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
மூட்டையில் பணம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விசாரிக்க தனி குழுவை அமைத்தார் மக்களவை சபாநாயகர்
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நீதிபதி வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானம்: 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு
திங்களன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 152 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட குறிப்பாணையை சமர்ப்பித்ததை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.